“காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கன்ட்ரோலில் செயல்படுகிறது” – பிரதமர் மோடி முழு உரை

மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ இது இந்தியாவின் ‘விஜயோத்சவ்’ (வெற்றித் திருவிழா)-வின் ஒரு அமர்வு என்று நான் சொன்னேன்… …

Poonch Shelling Hit: “22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் ராகுல்” – காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா முன்னெடுத்த ஆப்ரேஷன் சிந்தூர், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதில், இந்தியா மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தியது. அதில் பல இந்தியர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி பாகிஸ்தானின் …

“என் தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்… அந்த வலி எனக்கு புரியும்” – மக்களவையில் பிரியங்கா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்றில் இருந்து பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இன்று மக்களவையில் பிரியாங்கா காந்தி பேசியதாவது… “நேற்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் தீவிரவாதம், நாட்டை பாதுகாப்பது, வரலாறு …