“காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கன்ட்ரோலில் செயல்படுகிறது” – பிரதமர் மோடி முழு உரை
மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ இது இந்தியாவின் ‘விஜயோத்சவ்’ (வெற்றித் திருவிழா)-வின் ஒரு அமர்வு என்று நான் சொன்னேன்… …