11 குழந்தைகள் உயிரிழந்திருப்பு; கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை எழுதிக் கொடுத்த டாக்டர் கைது

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் 11 குழந்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நடத்திய ஆயவில் கோல்ட்ரிஃப் (Coldrif) மருந்துதான் குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணம் என்று …

`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!’ – என்ன சொல்கிறார் சீமான்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும் படகில் சீமான் கடலுக்குள் சென்றார். தொடர்ந்து வருகிற நவம்பர் 15 …

தஞ்சை பெரிய கோயில் சனி பிரதோஷம்: சிறப்பு அபிஷேகம், வழிபாடு – புகைப்படத் தொகுப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு தஞ்சாவூர் பெரிய கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு …