Stray Dogs: “ரூ.15,000 கோடி இருக்கிறதா?” – உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி
தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்றைய விசாரணையில், “தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர்களால் திருப்பிக் கொண்டுவர முடியுமா?” எனக் காட்டமாகக் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்றம். மேலும், “டெல்லி …