TVK : ‘கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியில் வரும் விஜய்!’ – சிறப்புப் பொதுக்குழுவின் திட்டம் என்ன?
கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக வெளியில் வந்து நிர்வாகிகள் மத்தியில் பேசவிருக்கிறார் விஜய். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தவெகவின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவதோடு அரசியல்ரீதியாக நிறைய …
