“எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க-வில் சேர்ந்தார் மனோஜ் பாண்டியன்” – டிடிவி தினகரன் பேச்சு
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே சிங்கம்பட்டியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். “மனோஜ் பாண்டியன் எதையும் ஆழ்ந்து யோசித்து செய்யக்கூடியவர். அவர் தி.மு.க-வில் இணைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்டத்தால் பாதிக்கப்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் இது போன்ற முடிவெடுப்பது …
தொடங்கிய SIR தெளிவில்லாத ECI | BJP அரசுமீது CJI GAVAI குற்றச்சாட்டு| DMK பொன்முடிக்கு மீண்டும் பதவி
* 12 மாநிங்களில் இன்று முதல் SIR பணிகள் தொடக்கம்! * SIR நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல்! * தேர்தல் ஆணையம் நியாயமாக நடப்பதால்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை! …
