கோவை: “எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம்” – துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை
துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தனிநபர் தன் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்வது என்பது கடினம் என்ற சிந்தனைக்கு சொந்தக்காரன் நான். சி.பி. ராதாகிருஷ்ணன் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்றைக்கு கோவை காரமடை ஒன்னிபாளையம் கிராமம் கருப்பராயன் …
