“இது தவறோ, அலட்சியமோ அல்ல; பெரும் அரசியல் குற்றச்செயல்” -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22.7 லட்சம் மக்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2020 தேர்தலின்போது காங்கிரஸ் நெருங்கிய போட்டி அளித்த 59 தொகுதிகளைக் குறிவைத்து SIR மூலம் இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாக …