“அய்யாவைச் சுற்றி திமுக கைக்கூலிகள், தீய சக்திகள்; நான் சேர மாட்டேன்!” – உறுதியாகச் சொன்ன அன்புமணி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் நேற்று இரவு 100-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அதைத்தொடர்ந்து பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசும்போது, “வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைய …

`கலைஞரின் குட் புக்; இருவருக்கும் பிடிக்கவில்லை’ – மு.பெ.சாமிநாதனின் பொறுப்பு; பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்ட தி.மு.க.-வில் அக்கட்சித் தலைமை அதிரடியாக மாற்றத்தை செய்திருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி, திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரான இல.பத்மநாபனை அங்கிருந்து மாற்றப்பட்டு, கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினரும், …

சேலம்: வனத்துறை குடியிருப்பின் பூட்டை உடைத்து 90 துப்பாக்கித் தோட்டாக்கள் திருட்டு; 4 பேர் கைது

சேலம் மாவட்டம் மேட்டூர் நீதிமன்றம் அருகே வனத்துறைக்குச் சொந்தமான குடியிருப்பு உள்ளது. இதில் வனச்சரகர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் குடியிருக்கின்றனர. மேலும், அங்கு வனத்துறைக்குச் சொந்தமான ஆவணங்கள், துப்பாக்கித் தோட்டாக்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் அந்தக் …