ரத்ததான முகாம்: “கலெக்டர் வரவில்லை, காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது” – தன்னார்வலர்கள் வேதனை

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்யும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வரவில்லை. இதனால், கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங்கினார். தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள இரத்ததான …

‘ஸ்ரீதர் வேம்பு, சிவ்நாடார்’ – இந்திய ஐடி நிறுவன ஓனர்களில் No. 1 கோடீஸ்வரர் யார்? போர்ப்ஸ் தகவல்

இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகள்தான் உலகம் முழுவதும் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. சேவை சார்ந்த பணிகளை இந்திய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள ஐ.டி கம்பெனிகளில் எந்தக் கம்பெனி உரிமையாளர் மிகவும் பெரிய கோடீஸ்வரர் என்ற விவரத்தை போர்ப்ஸ் இந்தியா …

காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? – இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை வகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கே சாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இஸ்ரேல் பணையக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது, பதிலுக்கு பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. …