பாலியல் கொடுமை: “பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இரவு நேரங்களில் வெளியே வராதீர்கள்” – மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இரவில் வெளியில் வந்தபோது மூன்று பேர் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒடிசாவைச் சேர்ந்த அம்மாணவி, தன்னுடைய ஆண் நண்பருடன் …

மதுரை: “மதுவிலக்குத்துறை அமைச்சரை `சாராய அமைச்சர்’ என்று சொன்னால் கோபம் வருகிறது” – அண்ணாமலை

நயினார் நாகேந்திரன் பிரசார பயணம் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். கூட்டத்தில் நேற்று மாலை மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற பிரசாரப் பயணம் தொடக்க விழாவில் மத்திய …