10 பேர் பலி: “இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே” – ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காசிபுகா துணைப் …
