சம்பல் கலவரம்: `இந்துக்கள் 15% சரிவு, முன்பு தீவிரவாத தளம்’ – விவாதங்களைக் கிளப்பிய விசாரணை அறிக்கை!
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடந்த கலவரம் பற்றிய மூன்று நபர் விசாரணை குழுவின் அறிக்கை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 450 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை கடந்த ஆண்டு நடந்த கலவரத்தை …