வடகிழக்கு சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனா சாங்சுன் நகரிலுள்ள உணவகத்தில் பகல் ஒருமணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதற்குள், தீயில் மாட்டிக்கொண்ட 17 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
17 Killed in Restaurant #Fire in #China‘s #Changchun
Three other people have been hospitalised. The cause of the first is being investigated. pic.twitter.com/EYumybOSnb
— Prateek Pratap Singh (@PrateekPratap5) September 28, 2022