2021-22-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், தனிநபர் கணக்கு தாக்கல் 4 கோடியை தாண்டியுள்ளது.

2021-22-ம் நிதியாண்டில் பெற்ற ஊதியத்தை மதிப்பிடும் வகையில், தனிநபர் வருமான வரித்தாக்கல் செய்ய காலக்கெடு வரும் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க பலதரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுகுறித்து மத்திய அரசு எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு… இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.