பிரான்ஸ் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பாரிஸில் போராட்டம் நடைபெற்றது.

16 வயதுக்கு மேற்பட்டோர் உணவகம், திரையரங்கம், பார் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: ஹோண்டுராஸ் நாடாளுமன்றத்தில் எம்.பி.களுக்குள் அடிதடி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.