தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,02,000 ஆர்டிபிசிஆர் பரிசோனை மேற்கொள்ளப்பட்டு, 812 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி: ஆன்லைன் மூலம் விநியோகமாகும் ஆடைகளின் பார்சல்களில் கொரோனா பரவுகிறதா? – சீனா சந்தேகம்

927 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. கோவிட் தொற்றுடன் திருப்பூர், செங்கல்பட்டு, கோவை, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் அதிகபட்சமாக 1.3 % நபர்களுக்கு கொரோனா பதிவாகியுள்ளது. சென்னையில் 1% க்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா உறுதிசெய்யப்படுவோர் சதவிகிதம், கடந்த 9 ஆம் தேதிக்குப் பின் மீண்டும் 1% ஆக உயர்ந்துள்ளது.

image

கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,259 என்றாகியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.