ஜப்பானில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

அண்மையில் ஆளுங்கட்சியான லிபரல் டெமாகிரடிக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஃபுமியோ கிஷிடா, ஜப்பான் சட்டப்படி பிரதமராகவும் பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்த அவர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, நாடாளுமன்றத்தில் உள்ள 465 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்வைத்து ஆளுங்கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. ஐந்து எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இதனால் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோவா: இளைஞர் காங்கிரஸ் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த ராகுல்காந்தி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.