திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன் திமுக கைப்பற்றியது.

மொத்த இடங்கள் 18இல் 12 உறுப்பினர்களின் ஆதரவுடன் சங்கீதா பாரி ஒன்றியத் தலைவர் ஆனார். திமுகவைச் சேர்ந்த சங்கீதா பாரிக்கு அதிமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 5 திமுக, 4 அதிமுக, 1 சுயேச்சை, 2 பாமக என 12 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார் சங்கீதா பாரி.

இந்நிலையில் ஒன்றியத் தலைவர் தேர்தலில் திமுகவின் மற்றொரு தரப்பைச் சேர்ந்த காயத்ரி பிரபாகரன் தலைமையில் 6 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இருதரப்பு மோதல் – மரக்காணம் ஒன்றியத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.