ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கலாமா என இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைகளுக்குப் பிறறு நவம்பர்- 1- ம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

Also Read: பள்ளிகள் திறப்பு: பொறுப்பு, ரிஸ்க், ஆப்ஷன்கள்! – தமிழக அரசின் கடமைகள் என்னென்ன?

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்ம்பர் 1- ம் தேதியிலிருந்து 9 முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் வழிபட வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழு விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.