கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் லேப் அறையை சுத்தப்படுத்தும் போது ஆசிட் தவறி விழுந்து மாணவிகள் காயம்.
விழுப்புரம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில், லேப் அறையை சுத்தப் படுத்தும்போது ஆசிட் தவறி கீழே விழுந்து மேல் பட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் காயம்.
பாமா, அதிஷா, ஜனனி, நித்யா ஆகிய நான்கு மாணவிகளில் பாமாவுக்கு கண்ணில் காயம் பட்டு புதுவை தனியார் மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர் மற்ற மூவரும் லேசான காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாம் : அதீத நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தல்… கனடாவில் மீண்டும் பிரதமர் ஆவாரா ஜஸ்டின் ட்ரூடோ?