மாதம் ஒருமுறை வரும்  பிரதமரின் அர்த்தமற்ற மன்கிபாத் பேச்சுடன் கொரோனாவை எதிர்த்து போராட முடியாது என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத்குறித்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வெளியிட்ட ட்வீட்டில், கோவிட் -19 தொற்றுநோயை மாதத்திற்கு ஒரு முறை வரும் “அர்த்தமற்ற பேச்சுடன்” எதிர்த்துப் போராட முடியாது என்று கூறினார். கோவிட் -19 நெருக்கடியை எதிர்த்துப் போராட “சரியான நோக்கம், கொள்கை மற்றும் உறுதிப்பாடு” தேவை என்றும்  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.