இவர் கடந்த 15 ஆண்டுகளாக தன் வீட்டு மாடியில் விழும் மழை நீரை கிணற்றில் விழ செய்து, அதனை சேமித்து வைத்து இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்து வருகிறார். தனது வீட்டிற்கு தேவையான அனைத்திற்கும் இந்த நீரையே பயன்படுத்தி வருகிறார். இதுபற்றி அவர் கொடுத்த விளக்கமான பேட்டி இது.