அதிமுக வேட்பாளரின் ஊழியர் வீட்டில் 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மணப்பாறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுநராக பணியாற்றும் வலசுபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி வீட்டில் 1 கோடி ரூபாயை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதேபோல வலசுபட்டியை சேர்ந்த தங்கபாண்டியன்,ஆனந்த் ஆகியோர் வீடுகளிலும் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தினர்.

image

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வந்த தகவலையடுத்து வருமானவரித்துறையினர் இந்த அதிரடி சோதனையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.