உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர் இந்திய – திபெத் எல்லைக் காவல்படையால் மீட்கப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது
உத்தராகண்ட் பனிச்சரிவால் ஏற்பட்ட பெருவெள்ள காரணமாக உருவான நிலச்சரிவில் பல நூறு பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
‘உயிர் பிழைத்த மகிழ்ச்சி தருணம்’
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர் இந்திய – திபெத் எல்லைக் காவல்படையால் மீட்கப்பட்ட காட்சி!
இன்றைய லைவ் அப்டேட்ஸ் >> https://t.co/DyX12rSvAC | #UttarakhandDisaster #RescueOperation pic.twitter.com/zraEoEK5ml
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 7, 2021