எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

7 பேர் விடுதலை தொடர்பாக இதுவரை ஆளுநரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று, சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.