உலக பிரசித்திப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை தழுவிய கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய கண்ணன், “ வீட்டுக்கு தெரியாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்தேன். இப்போது முதல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.