2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரதீப் கவூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்தவுடன், அதன் பின்னர் தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படும். தடுப்பூசி மட்டுமே கொரோனாவிற்கான சிறந்த மருந்தாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.