2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரதீப் கவூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Earliest #COVID19 vaccine may be available by 2021, will take time to produce sufficient quantities once available. Herd immunity comes at the price of lives and economy. Vaccines are the only way to safely achieve herd immunity – @doctorsoumya https://t.co/8WezpAifhJ
— Prabhdeep Kaur (@kprabhdeep) July 13, 2020
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “2021-ஆம் ஆண்டிலிருந்து கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்தவுடன், அதன் பின்னர் தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படும். தடுப்பூசி மட்டுமே கொரோனாவிற்கான சிறந்த மருந்தாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.