இந்திய ராணுவத்தில் இருந்து விடுப்பில் சொந்த ஊர் திரும்பிய இளைஞரின் பொறுப்பான செயலைக்கண்டு கிராம மக்கள் பாராட்டியுள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர் பிரகாஷ் ஹைகர். இவர் விடுமுறையில் அருணாச்சாலப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமமான அந்துருக்கு கடந்த ஜூலை 3ஆம் தேதி வந்துள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

image

ஆனாலும் வீட்டிற்கு செல்லாத அவர் தனது விவசாய நிலத்தில் வேன் ஒன்றின் மூலம் டெண்ட் தயார் செய்து தனிமையில் தங்கியுள்ளார். அவரது இந்த பொறுப்பான செயலுக்கு கிராம மக்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

‘சேவாக் போன்ற திறமையுடையவர் பிரித்வி ஷா.. ஆனால்’: வசிம் ஜாபர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.