பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறில் போலீசார் ஒருவர் தன்னுடைய துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் காவலராக பணியாற்றி வரும் காவலர் ஒருவரின் சகோதரர் தலையில் பக்கத்து வீட்டார் தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவலருக்கும், அவரது பக்கத்து வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

image

(மாதிரிப்படம்)

வாக்குவாதம் முற்றவே கோபமடைந்த காவலர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் குண்டு பாய்ந்து இருவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைக்காக டானிக்; மாத்திரை: ராமநாதபுரத்தில் போதைக் கிடங்காக செயல்பட்ட மெடிக்கல்!!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.