மான் கி பாத் நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களிடையே மான் கி பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அந்தந்த மாதங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி இந்த ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பகிர்ந்து கொள்வார்.

image

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி ரேடியோவில் உரையாற்றவுள்ளார். இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி, இந்த ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பேசவுள்ளார். கொரோனாவால் இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடியின் பேச்சு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாடுகளை தளர்த்தும் அமெரிக்க மாநிலங்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.