தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியானதாக சுகாதாரத்துறை செயலர் பீலா செயலர் கூறியுள்ளார்.

image

இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 48 பேரில் 42 பேர் டெல்லி சென்று வந்தவர்கள் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690இல் இருந்து 738 ஆக உயர்ந்துள்ளது.

image

மேலும், “21 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள், 72 வயது முதியவர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். 8 பேர் இதுவரை உயிரிழந்து இருக்கிறார்கள்.” என்று அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.