”நான் நிஜத்தில் வாழும் மனித ஜந்து” – ட்ராகனாக மாறிய ட்ரான்ஸ் பெண்! ஏன் இப்படி மாறினார்?
சிலருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவை இல்லாமல் வாழவே முடியாது என்பர். சிலர் ஒன்று அல்லது இரண்டு செல்லப்பிராணிகளை வளர்ப்பர். சிலர் வீடுமுழுக்க பிராணிகளை வைத்து வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவர். ஆனால் அதில் ஒருசிலர் உச்சநிலைக்கு சென்று அந்த விலங்கைப்போலவே தன்னை மாற்றிக்கொள்ள ஆசைப்படுவர். இவர்களை “தேரியன்கள்” (therians) என்று அழைக்கின்றனர். இவர்கள் தங்களை ’மனிதனல்ல விலங்கு’ என்றே பாவித்துக்கொள்கின்றனர். அதுபோன்ற விசித்திரமான ஒருவர்தான் டியாமட் ஈவா மெடூசா. இவர் அதீத உடல் மாற்றங்களை செய்து…