World

”நான் நிஜத்தில் வாழும் மனித ஜந்து” – ட்ராகனாக மாறிய ட்ரான்ஸ் பெண்! ஏன் இப்படி மாறினார்?

சிலருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவை இல்லாமல் வாழவே முடியாது என்பர். சிலர் ஒன்று அல்லது இரண்டு செல்லப்பிராணிகளை வளர்ப்பர். சிலர் வீடுமுழுக்க பிராணிகளை வைத்து வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவர். ஆனால் அதில் ஒருசிலர் உச்சநிலைக்கு சென்று அந்த விலங்கைப்போலவே தன்னை மாற்றிக்கொள்ள ஆசைப்படுவர். இவர்களை “தேரியன்கள்” (therians) என்று அழைக்கின்றனர். இவர்கள் தங்களை ’மனிதனல்ல விலங்கு’ என்றே பாவித்துக்கொள்கின்றனர். அதுபோன்ற விசித்திரமான ஒருவர்தான் டியாமட் ஈவா மெடூசா. இவர் அதீத உடல் மாற்றங்களை செய்து…

Read More
World

அமேசான், மைக்ரோசாப்ட் வரிசையில் இணையும் விப்ரோ – 452 ஃப்ரெஷர்கள் அதிரடி நீக்கம்!

வேலையில் சேருவதற்கு முன்பே 452 ஃப்ரெஷர்களை பணிநீக்கம் செய்து விப்ரோ நிறுவனம் அதிரடி காட்டியிருக்கிறது. உலகளவில் ஐடி மற்றும் பிற நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை மேற்கோளிட்டு கொத்து கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்துவருகிறது. மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களில் வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது விப்ரோ ஐடி நிறுவனம். வேலையில் சேருவதற்கு முன்பே 452 ஃப்ரெஷர்களை விப்ரோ நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. ஜனவரி 20ஆம் தேதி இந்த தகவலை உறுதி செய்துள்ளது ஐடி மேஜர்….

Read More
World

நேபாளம்: ஆற்றங்கரையில் இறந்துகிடந்த காண்டாமிருகங்கள் – கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டதா?

சித்வான் தேசியப் பூங்காவைச் சேர்ந்த 2 காண்டாமிருங்கள் நாராயணி நதியின் கரையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களால் அவை கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  நேபாளத்திலுள்ள கிழக்கு நாவால்பாரசிக்கு கீழ்வரும் மத்யபிந்து பஞ்சாயத்து வார்டுக்கு 2க்கு உட்பட்ட பகுதியில் நாராயணி ஆற்றங்கரையில் இரண்டு காண்டாமிருகங்கள் இறந்துகிடந்தது. இதனைப் பார்த்த உள்ளூர்வாசிகள் இதுகுறித்து சித்வான் தேசியப் பூங்கா மற்றும் நேபாள ராணுவத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற பூங்கா தகவல் தொடர்பு அதிகாரி கணேஷ் திவாரி,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.