இலங்கையை தொடர்ந்து பொருளாதார சிக்கலில் வங்கதேசம்… 52% உயர்ந்த பெட்ரோல் விலை!
வங்கதேசத்தில் இதுவரை இல்லாத வகையில் பெட்ரோல், டீசல் விலை 52 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வங்கதேசத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 37 ரூபாய் உயர்ந்துள்ளது. இதே போன்று, டீசல் லிட்டருக்கு 28 ரூபாய் 60 காசு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாய் தாண்டி விற்பனை…