டெஸ்லா நிறுவனத்தின் ரூ. 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை!
டெஸ்லா நிறுவனத்தின் 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார். உலகத்தின் பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் பெரும் பங்கினை விற்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகள் விற்கப்பட்டன. அப்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் மஸ்க் இருந்ததாகவும் அதற்காக பணம் திரட்ட தான் அந்தப் பங்குகள் விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியான. ஆனால் அவர்…