World

“போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக்கு எதிரானவர்கள் அல்ல; அவர்களுக்கு பாராட்டு”-அதிபர் ரணில்

நாட்டின் வளர்ச்சிக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாராட்டுவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் மக்கள் பேரவையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசி அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனக்கு எதிரானவர்கள் அல்ல எனக் கூறினார். இதையும் படிக்க: இறந்த பன்றிகளை உயிர் பிழைக்க வைத்த அதிசயம்.. ’OrganEx’.. மருத்துவ உலகில் புதிய புரட்சியா? Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
World

எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து… 121 பேர் படுகாயம்; 17 பேர் மாயம்

கியூபாவில் எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 120 பேர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை காரணமாக, மடான்சாஸ் நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது மின்னல் பாய்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தீ, மளமளவென எண்ணெய் கிடங்கு முழுவதும் பரவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கரும்புகை ஏற்பட்டதால், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த 17 தீயணைப்பு துறை வீரர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Read More
World

இறந்த பன்றிகளை உயிர் பிழைக்க வைத்த அதிசயம்.. ’OrganEx’.. மருத்துவ உலகில் புதிய புரட்சியா?

விஞ்ஞானத்தின் வளர்ச்சி நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. செயலிழந்த உறுப்புகளை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மற்றும் டெக்னாலஜியை பயன்படுத்தி உயிர்வாழ செய்யமுடியும் என்ற நிலையைத் தாண்டி இப்போது ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது இறந்துபோன பன்றிகளுக்கு மீண்டும் உயிர்வர வைத்திருக்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். மேலும் இதன்மூலம் எதிர்காலத்தில் இறப்பு என்பதற்கான வரையறையையே மாற்றியமைக்க முடியும் என்கின்றனர் அவர்கள். இறந்து ஒரு மணிநேரமான பன்றிகளின் ரத்த ஓட்டம் மற்றும் செல்களின் செயல்பாட்டை மீட்டெடுத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.