World

ஆப்கானில் அமெரிக்க பத்திரிகையாளர் கைது-அல்கொய்தா தலைவர் கொலைக்கு பழிக்குப்பழி நடவடிக்கையா?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தலிபான்களால் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   அண்மையில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதல் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தாலிபான்கள், அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச கொள்கைகளை மீறுவதாக உள்ளது என்றும் அமெரிக்க படைகள் பின்வாங்குவதாக கடந்த 2020ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் உள்ளது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த  17ஆம் தேதி…

Read More
World

ஒரே ஆண்டில் 44 லட்சம் புற்றுநோய்க்கு மரணம்… அதிர்ச்சி தகவல்

கடந்த 2019-ஆம் ஆண்டு புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்டவைகளால் புற்றுநோய் ஏற்பட்டு உலகளவில் 44 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து லான்செட் இதழ் நடத்திய ஆய்வில், மொத்த புற்றுநோய் மரணங்களில் 36.9 விழுக்காட்டினர் சிகரெட் பிடிப்பதால் இறப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்று நோயால் 17.9 விழுக்காட்டினரும், பெருங்குடல் புற்று நோயால் 15.8 விழுக்காட்டினரும், மார்பக புற்று நோயால் 11 விழுக்காட்டினரும் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் 44 லட்சம் பேர்…

Read More
World

நடுவானில் எரிபொருள் பற்றாக்குறையால் தவித்த இந்திய போர் விமானம்-தக்க நேரத்தில் கிடைத்த உதவி

இந்திய விமானப் படையின் சுகோய் Su-30MKI போர் விமானத்திற்கு நடுவானில் பிரான்ஸ் நாட்டு விமானம் எரிபொருள் நிரப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிட்ச் பிளாக் 2022 என்ற இராணுவப் பயிற்சியில் பங்கேற்க, ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் (RAAF) டார்வின் தளத்தை நோக்கி இந்திய விமானப் படையின் சுகோய் Su-30MKI போர் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்திய போர் விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவே, பிரான்ஸ் விமானப்படைக்கு தகவல் அனுப்பப்பட்டது. இந்தியா – பிரான்ஸ் இடையேயான வலுவான நட்புறவு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.