ஆப்கானில் அமெரிக்க பத்திரிகையாளர் கைது-அல்கொய்தா தலைவர் கொலைக்கு பழிக்குப்பழி நடவடிக்கையா?
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தலிபான்களால் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதல் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தாலிபான்கள், அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச கொள்கைகளை மீறுவதாக உள்ளது என்றும் அமெரிக்க படைகள் பின்வாங்குவதாக கடந்த 2020ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் உள்ளது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி…