World

ஆரோக்கியமாக பிறந்த குழந்தைகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை – செவிலியர் கைது

அர்ஜென்டினாவில் ஆரோக்கியமாக பிறந்த இரண்டு குழந்தைகளை விஷ மருந்து செலுத்தி கொலை செய்த செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கார்டோபாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் சுமார் 8 குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்து சில நாட்களிலேயே இறந்துள்ளன. குழந்தைகளின் உடம்பில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல்நிலை பெரிதும் பாதித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு விஷ மருந்து செலுத்தியதாக  பிரெண்டா அகுவேரோ என்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கிற்காக இந்த…

Read More
World

நாசாவின் `ஆர்டிமெஸ்` நிலவு பயண திட்டத்தில் – இந்திய விஞ்ஞானி அமித் பாண்டே

நாசாவின் நிலவு பயண திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது ‘அப்போலோ’ திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ‘ஆர்டெமிஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தின்…

Read More
World

ஆப்கானில் அமெரிக்க பத்திரிகையாளர் கைது-அல்கொய்தா தலைவர் கொலைக்கு பழிக்குப்பழி நடவடிக்கையா?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தலிபான்களால் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   அண்மையில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதல் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தாலிபான்கள், அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச கொள்கைகளை மீறுவதாக உள்ளது என்றும் அமெரிக்க படைகள் பின்வாங்குவதாக கடந்த 2020ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் உள்ளது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த  17ஆம் தேதி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.