World

புடினுக்கு நெருக்கமானவரின் மகள் கார் குண்டுவெடிப்பில் பலி – யாருக்கு வைத்த குறி?

ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமானவரை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டில் அவரது மகள் சிக்கி விட்டதாக கூறப்படுகிறது. ரஷ்ய நாட்டின் அதிபர் விளாதிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர் அலெக்சாண்டர் டுகின் (60). புடினின் ராணுவ நடவடிக்கைகளுக்கு மூளையாக செயல்படும் இவர், ரஷிய சித்தாந்தவாதியும் ஆவார். ரஷ்ய மொழி பேசும் பிரதேசங்களை, ரஷ்யாவுடன் ஒன்றிணைக்க நீண்ட காலமாக போராடி வந்தவர் ஆவார். மேலும் இவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். ஐரோப்பாவையே ரஷ்யா தமது…

Read More
World

இலங்கையைச் சேர்ந்த 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் – போலீசார் விசாரணை

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே இலங்கையில் இருந்து 142 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மூன்று…

Read More
World

அதிருப்தியாளர்களை பின்தொடர்ந்து ரீட்வீட் செய்த சவுதி பெண்ணுக்கு 34 வருடம் சிறை தண்டனை!

ட்விட்டரில் அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களை பின்தொடர்ந்து ரீட்வீட் செய்த சவுதியைச் சேர்ந்த பிஹெச்.டி மாணவிக்கு 34 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி பட்டம் பெற்ற 34 வயதான மாணவி சல்மா அல்-ஷெஹாப் 2018-19 காலகட்டத்தில் விடுமுறைக்காக தனது சொந்த நாடான சவுதி அரேபியாவிற்கு திரும்பியிருந்தார். அப்போது சவுதி அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களை ட்விட்டரில் பின்தொடர்ந்து (Follow) அவர்களது பதிவுகளை ரீட்விட் செய்திருந்தார் சல்மா. தனது கணவர் மற்றும் குழந்தைகளை தன்னுடன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.