ஹிஜாப் முறையாக அணியாததால் கைதான பெண் உயிரிழப்பு – ஈரானில் வெடித்த போராட்டம்!
ஹிஜாப் முறையாக அணியாததால் கைதான பெண் உயிரிழந்ததை அடுத்து ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் அந்நாட்டு காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஹிஜாப் முறையாக அணியவில்லை என்று கூறி, மஹ்சா அமினி (MAHSA AMINI) என்ற…