Top News

அபயா கொலையில் இருவர் குற்றவாளிகள்: கேரளாவை உலுக்கிய வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 2 பேர் குற்றவாளிகள் என, 28 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் கோட்டயம் நகரில் 19 வயதான கன்னியாஸ்திரி அபயா 27 மார்ச் 1992 அன்று கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். முதலில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கை முடித்தனர். ஆனால், அபயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர் ஜோமோகன் என்பவர் சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்….

Read More
Top News

“புதுச்சேரி கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி” – முதல்வர் நாராயணசாமி 

வரும் 2021 புத்தாண்டை புதுச்சேரி கடற்கரை மற்றும் விடுதிகளில் மக்கள் கொண்டாட அனுமதி அளிப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தனியார் விடுதிகளில் 200 பேர் வரை புத்தாண்டு கொண்டாடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார்.  தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் சில மாநிலங்களிலும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  Source :…

Read More
Top News

ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க மக்கள் கருத்துகேட்பு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் புதிய உத்தரவு

ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க கருத்து கேட்பு தேவையில்லை என்ற உத்தரவு குறித்து பதிலளிக்க, மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006-ல் மத்திய சுற்றுச்சூழல் துறை திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. நிலம் மற்றும் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனிமேல் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற அவசியமில்லை என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஏற்கெனவே, இத்திட்டங்களுக்கு சுற்றுச்சூழல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.