Technology

மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்குகிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

மின்சார வாகன உற்பத்தியில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபடவுள்ளது. பல்வேறு முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் மின்சார வாகன பிரிவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தா லால் தெரிவித்துள்ளார். “மின்சார வாகனம் குறித்த பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. நிறுவனத்திற்கு சில யோசனைகள் இருக்கின்றன. முதல் மின்சார வாகனத்தை…

Read More
Technology

ஏர்டெல் மீது 3 கோடி புகார்; வோடாஃபோன் ஐடியா மீது 2 கோடி புகார்! மத்திய அரசு தகவல்!

கடந்த நிதியாண்டில் மொபைல் ஃபோன் சேவைகள் தொடர்பாக சுமார் 5 கோடிக்கும் அதிகமான புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 54 சதவீதம் புகார்கள் ஏர்டெல் நிறுவனத்தின் மீது மட்டுமே பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2 கோடியே 99 கோடி புகார்கள் ஏர்டெல் மீது கூறப்பட்டுள்ளதாகவும் வோடாஃபோன் ஐடியா மீது 2 கோடியே 17 லட்சம் புகார்கள் கூறப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசிங் சவுகான் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோ…

Read More
Technology

திறம்பட பணியாற்றாவிட்டால் வெளியேறுங்கள்! BSNL ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

திறம்பட பணியாற்றுங்கள்! அவ்வாறு பணியாற்ற முடியாவிட்டால் வெளியேறுங்கள் என்று பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் திணறி வரும் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூட்டத்தில் இதை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட பணியை திறம்பட செய்து நிறுவனத்தை சிறப்பாக உயர்த்த வேண்டும், தவறினால் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். “சர்க்காரி” மனப்பான்மையை கைவிட்டு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.