“சிலர் கடினமாக உழைக்கவில்லை” – கூகுள் ஊழியர்கள் மீது சிஇஓ சுந்தர் பிச்சை அதிருப்தி!
சிலர் கடினமாக உழைக்கவில்லை என நினைக்கும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தமது ஊழியர்கள் மீது அதிருப்தியை தெரிவித்துள்ளார். ஊழியர்கள் எவ்வளவு கடினமாய் கஷ்டப்பட்டு உழைத்தாலும் சில முதலாளிகள் திருப்தி அடைவதில்லை. அதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் விதிவிலக்கில்லை. சமீபத்தில் தமது ஊழியர்களிடம் பேசிய சிஇஓ சுந்தர் பிச்சை, “உற்பத்தி திறனில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருந்து போதுமான உற்பத்தி (Output) கிடைக்கவில்லை” என்று அவர் கூறியதாக…