இரண்டு புது திட்டங்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல் நிறுவனம் – ஜியோவுக்கு போட்டி?
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் நோக்கத்தில், இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் செல்ஃபோன் தொலைத்தொடர்பு சேவையில், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை வைத்துள்ளன. இந்த இரு நிறுவனங்ககளும் இந்தியாவில் முன்னணி போட்டியாளர்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் ஜியோவுடன் போட்டியிட்டு வருகின்றது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இரண்டு புதிய ப்ரீபெய்டு திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த இரண்டு புதிய திட்டங்களும் ரூ. 519…