இந்தியாவில் வலுவாக கால்பதிக்க புதிய முன்னெடுப்பை எடுத்த ஆப்பிள் நிறுவனம்
உலகில் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தனது ஐபோன் 13 சீரியஸை, ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வருடத்திற்குள் இந்தியாவில் 70 லட்சம் ஐ போன்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து இந்தியாவிற்கும் தொடர்ந்த நிலையில், பல மாடல் போன்களைத் தயாரித்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறது. இதுநாள் வரையில் பழைய ஸ்மார்ட்போன் மாடல்களை மட்டுமே இந்தியாவில் தயாரித்து…