நெல்லையில் பரிதாபம்: ஆற்றில் குளிக்கச்சென்ற தந்தை -மகள் தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பலி.!
ஆற்றில் குளிக்கச்சென்ற தந்தை மகள் இருவரும் நீரில் மூழ்கி தாயின் கண்முன்னே அடித்து செல்லப்பட்டு இறந்துபோன துயர சம்பவம் நெல்லை அம்பை அருகே நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த ஆலடியூர் அருகே, செட்டிமேடு இலங்கை தமிழர் முகாமில் உள்ள உறவினர் வீட்டிற்கு இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த துவான் மகன் இர்பான் முகமது (வயது 34), அவரது மனைவி ஜீட் மேரி சுசி, குழந்தைகள் இஷானா (வயது 8), இஷ்ரா ஆகியோர் கடந்த மாதம் வந்திருக்கின்றனர்….