Tamilnadu

நெல்லையில் பரிதாபம்: ஆற்றில் குளிக்கச்சென்ற தந்தை -மகள் தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பலி.!

ஆற்றில் குளிக்கச்சென்ற தந்தை மகள் இருவரும் நீரில் மூழ்கி தாயின் கண்முன்னே அடித்து செல்லப்பட்டு இறந்துபோன துயர சம்பவம் நெல்லை அம்பை அருகே நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த ஆலடியூர் அருகே, செட்டிமேடு இலங்கை தமிழர் முகாமில் உள்ள உறவினர் வீட்டிற்கு இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த துவான் மகன் இர்பான் முகமது (வயது 34), அவரது மனைவி ஜீட் மேரி சுசி, குழந்தைகள் இஷானா (வயது 8), இஷ்ரா ஆகியோர் கடந்த மாதம் வந்திருக்கின்றனர்….

Read More
Tamilnadu

நள்ளிரவில் அபாயகரமாக பைக் வீலிங்கில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது-வாக்குமூலத்தின் சொன்ன தகவல்!!

சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவில் அபாயகரமாக பைக் வீலிங்கில் ஈடுபட்ட இரு வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர். சென்னை அண்ணா சாலை தேனாம்பேட்டையில் தொடங்கி ஜெமினி மேம்பாலம் வரை வாலிபர்கள் சிலர் வீலிங் செய்தபடியே அபாயகரமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. குறிப்பாக சென்னை போலீசாரின் எச்சரிக்கையை மீறி வாலிபர்கள் பைக் வீலிங்கில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய அந்த…

Read More
Tamilnadu

நீலகிரி: நடைபாதை டைல்ஸ் மீது சிமென்ட் கலவை… தடுத்து நிறுத்திய ஆட்சியர்! – தொடரும் அலட்சியம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் ஆடம் ஃபௌன்டைன் எனும் ஆதாம் நீரூற்று நிறுவப்பட்டது. இந்த செயற்கை நீரூற்றைச் சுற்றிலும் இருக்கும் நடைபாதையைச் சீரமைக்கும் பணியில் தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த பாவுத்தள கற்களை அகற்றாமல் அதன் மீது அப்படியே சிமென்ட் கலவையை கொட்டி நடைபாதை அமைத்து வந்துள்ளனர். நடைபாதை மேலும் நீரூற்றின் தடுப்பு வேலிகளை மூடும் வகையிலும் நீர் வடிகால்களை முறையாக அமைக்காமல் பி.வி.சி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.