Tamilnadu

திட்டமிட்ட வன்மத்தோடு வைரமுத்துவை அவமதிக்கும் விவகாரத்தில் அரசு தலையிடவேண்டும்: சீமான்

ஓ.என்.வி. விருதுக்குழு வைரமுத்து அவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட விருதை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருப்பது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த அவமானமாகும்.திட்டமிட்ட வன்மத்தோடு வைரமுத்துவை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இனத்தையே அவமானப்படுத்துகின்ற விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக  தலையிட்டு இச்சதிச்செயலை முறியடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார் வைரமுத்து எழுதிய நாட்படு தேறல் எனும் கவித்தொகுப்பின் ஆறாவது பாடலுக்காக கேரளாவின் இலக்கிய அமைப்பான ஓ.என்.வி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, தற்போது அதுகுறித்து மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருப்பது…

Read More
Tamilnadu

8 மாவட்டங்கள் தவிர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் – தமிழக அரசு

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிற கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் இந்த தடை தொடரும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஒருமாதத்திற்குள் தடுப்பூசி…

Read More
Tamilnadu

கருப்பு பூஞ்சை குணப்படுத்தக் கூடிய நோய்தான்: நிபுணர் கருத்து

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 13 பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா பரவலால் ஏற்கெனவே மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், கருப்பு பூஞ்சை நோய் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பூஞ்சை நோய்கள் 1857-களிலேயே கண்டறியப்பட்ட பழைய நோய்தான் என்றாலும் கொரோனா இரண்டாவது அலையில் இந்நோயின் தாக்கம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.