ஈரோடு: 2 வயது குட்டியானை உட்பட அடுத்தடுத்து 3 யானைகள் வனப்பகுதியில் பலியான சோகம்!
சென்னம்பட்டி வனப்பகுதியில் இரு யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், வடபர்கூர் காப்புக்காடு, உள்ளூர்தண்டா வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் வனத்துறையினர் […]