Tamilnadu

ஆலங்குடி: வீடுகட்டத் தோண்டிய குழியில் கண்டறியப்பட்ட அப்பர் பெருமாள் சிலைகள்

குரு ஸ்தலமான ஆலங்குடி பகுதியில் வீடு கட்டுவதற்காக தோண்டிய குழியில் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள குரு ஸ்தலமான ஆலங்குடி பகுதியில் உள்ள மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் அவரது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரம் மூலமாக குழி பறித்துள்ளார். இந்த நிலையில், தோண்டப்பட்ட குழிக்குள் சுமார் 3 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, 1 அடி உயரமுள்ள அப்பர் சிலை மற்றும்…

Read More
Tamilnadu

ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் – 2வது மனைவி வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நபர்

சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது இரண்டாவது மனைவி வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.  சென்னை திருவேற்காடு, சுந்தர சோழபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(45) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு லதா(40) என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி பிரசன்னா(17), மதுமிதா (15), என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பிரியதர்ஷினி என்பவருடன் ரமேஷ் இரண்டாவதாக குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இந்நிலையில்…

Read More
Tamilnadu

மதுரை ஆதீனத்தை சந்தித்த எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள்: காரணம் இதுதான்

மதுரை ஆதினத்தை மரியாதை நிமித்தமாக எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 292 வது மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவால் முக்தியடைந்த நிலையில், மதுரை ஆதினத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார். 292 வது மதுரை ஆதினம் அனைத்து சமுதாயத்தினருடன் நல்லுறவை பேணிக்காத்து வந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற 293 வது ஆதினம் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.