ஆலங்குடி: வீடுகட்டத் தோண்டிய குழியில் கண்டறியப்பட்ட அப்பர் பெருமாள் சிலைகள்
குரு ஸ்தலமான ஆலங்குடி பகுதியில் வீடு கட்டுவதற்காக தோண்டிய குழியில் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள குரு ஸ்தலமான ஆலங்குடி பகுதியில் உள்ள மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் அவரது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரம் மூலமாக குழி பறித்துள்ளார். இந்த நிலையில், தோண்டப்பட்ட குழிக்குள் சுமார் 3 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, 1 அடி உயரமுள்ள அப்பர் சிலை மற்றும்…