இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் – பாபர் அசாம் செய்த அந்த 3 தவறுகள் என்ன?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. 148 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 2 பந்துகளை மீதம் வைத்து 19.4 ஓவர்களில் வெற்றி கண்டது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் தோல்விக்கு 3 முக்கிய காரணங்களை ஆராய்வோம். பவுலிங் திட்டமிடலில் சொதப்பல் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 பவுலர்களை மட்டுமே நம்பி களமிறங்கியது. இதில் 3 வேகப்பந்து…