சென்னை ஓபன்: 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் டென்னிஸில் கலக்கும் தத்ஜானா மரியா!
இரண்டு குழந்தைகளுடன் சென்னை ஓபன் தொடரில் கலக்கிவருகிறார் வீராங்கணை தத்ஜானா மரியா. சர்வதேச மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் முதல் முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது, இந்த தொடரில் பல்வேறு நாடுகளை சார்ந்த வீராங்கனைகள் சென்னை வந்துள்ள நிலையில் 35 வயதில் தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ள ஜெர்மனி வீராங்கனை தத்ஜானா மரியா ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்துள்ளார். ஜெர்மனி நாட்டை சார்ந்த 35 வயதான…